Home Bibles ரோமர் 4:22 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ரோமர் 4:22 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

Cross references

ரோமர் 4:3

வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.

ரோமர் 4:6

அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும்பொருட்டு:

Interlinear

Choose Theme