Home Bibles ஏசாயா 41:3 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஏசாயா 41:3 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவன் அவர்களைத் துரத்தவும், தன் கால்கள் நடவாதிருந்த பாதையிலே சமாதானத்தோடே நடக்கவும் பண்ணினவர் யார்?

Cross references

யோபு 5:24

உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்.

ஏசாயா 57:2

நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து, தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.

Interlinear

Choose Theme