Home Bibles ஆதியாகமம் 39:15 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆதியாகமம் 39:15 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதை அவன் கேட்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு, வெளியே ஓடிப்போய்விட்டான் என்று சொன்னாள்.

Cross references

சங்கீதம் 64:6

அவர்கள் நியாயக்கேடுகளை ஆய்ந்துதேடி, தந்திரமான யோசனை நிறைவேறும்படி பிரயத்தனம்பண்ணுகிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாயிருக்கிறது.

Interlinear

Choose Theme