Home Bibles யாத்திராகமம் 4:30 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யாத்திராகமம் 4:30 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

கர்த்தர் மோசேக்குச் சொல்லிய சகல வார்த்தைகளையும் ஆரோன் சொல்லி, ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அந்த அடையாளங்களையும் செய்தான்.

Cross references

யாத்திராகமம் 4:16

அவன் உனக்குப் பதிலாக ஜனங்களோடே பேசுவான்; இவ்விதமாய் அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்குத் தேவனாக இருப்பாய்.

Interlinear

Choose Theme