யாத்திராகமம் 39:11 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,
Cross references
யாத்திராகமம் 28:18
இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,
எசேக்கியேல் 28:13
நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது; நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.