Home Bibles 2 இராஜாக்கள் 15:22 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
2 இராஜாக்கள் 15:22 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

மெனாகேம் தன் பிதாக்களோடு நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய பெக்காகியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Cross references

2 இராஜாக்கள் 15:10

யாபேசின் குமாரனாகிய சல்லூம் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணி, ஜனத்தின் முன்பாக அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Interlinear

Choose Theme