Home Bibles Parallel உன்னதப்பாட்டு 5:2

உன்னதப்பாட்டு 5:2

Parallel verse

தமிழ் பரிசுத்த வேதாகமம் · World English Bible

Change versions

தமிழ் பரிசுத்த வேதாகமம்

நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.

World English Bible

I was asleep, but my heart was awake. It is the voice of my beloved who knocks: Open to me, my sister, my love, my dove, my undefiled; For my head is filled with dew, My hair with the dampness of the night.

Choose Theme