ஆதியாகமம் 13:14
Parallel verse
தமிழ் பரிசுத்த வேதாகமம் · World English BibleChange versions
தமிழ் பரிசுத்த வேதாகமம்
லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்த பின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்.
World English Bible
Yahweh said to Abram, after Lot was separated from him, "Now, lift up your eyes, and look from the place where you are, northward and southward and eastward and westward,