Home Bibles Parallel 2 சாமுவேல் 15:8

2 சாமுவேல் 15:8

Parallel verse

தமிழ் பரிசுத்த வேதாகமம் · World English Bible

Change versions

தமிழ் பரிசுத்த வேதாகமம்

கர்த்தர் என்னை எருசலேமுக்குத் திரும்பி வரப்பண்ணினால், கர்த்தருக்கு ஆராதனை செய்வேன் என்று உமது அடியானாகிய நான் சீரியா தேசத்தில் கேசூரிலே குடியிருக்கும்போது, பொருத்தனை பண்ணினேன் என்றான்.

World English Bible

For your servant vowed a vow while I abode at Geshur in Syria, saying, If Yahweh shall indeed bring me again to Jerusalem, then I will serve Yahweh.

Choose Theme