Home Bibles Parallel 2 சாமுவேல் 14:32

2 சாமுவேல் 14:32

Parallel verse

தமிழ் பரிசுத்த வேதாகமம் · World English Bible

Change versions

தமிழ் பரிசுத்த வேதாகமம்

அப்சலோம் யோவாபைப் பார்த்து: இதோ, நான் ஏன் கேசூரிலிருந்து வந்தேன்; நான் அங்கே இருந்துவிட்டால் நலம் என்று ராஜாவுக்குச் சொல்லும்படி உம்மை ராஜாவினிடத்தில் அனுப்புவதற்காக உம்மை இங்கே வரும்படி அழைப்பித்தேன்; இப்போதும் நான் ராஜாவின் முகத்தைப் பார்க்கட்டும்; என்மேல் குற்றமிருந்தால் அவர் என்னைக் கொன்றுபோடட்டும் என்றான்.

World English Bible

Absalom answered Joab, Behold, I sent to you, saying, Come here, that I may send you to the king, to say, Why am I come from Geshur? it were better for me to be there still. Now therefore let me see the king's face; and if there be iniquity in me, let him kill me.

Choose Theme