Home Bibles Parallel 1 சாமுவேல் 4:14

1 சாமுவேல் 4:14

Parallel verse

தமிழ் பரிசுத்த வேதாகமம் · World English Bible

Change versions

தமிழ் பரிசுத்த வேதாகமம்

புலம்புகிற இந்தச் சத்தத்தை ஏலி கேட்டபோது: இந்த அமளியின் இரைச்சல் என்ன என்று கேட்டான்; அப்பொழுது அந்த மனுஷன் தீவிரித்து வந்து, ஏலிக்கு அறிவித்தான்.

World English Bible

When Eli heard the noise of the crying, he said, What means the noise of this tumult? The man hurried, and came and told Eli.

Choose Theme