Home Bibles Parallel 1 சாமுவேல் 28:9

1 சாமுவேல் 28:9

Parallel verse

தமிழ் பரிசுத்த வேதாகமம் · World English Bible

Change versions

தமிழ் பரிசுத்த வேதாகமம்

அதற்கு அந்த ஸ்திரீ: சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், தேசத்தில் இராதபடிக்கு நீர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள்.

World English Bible

The woman said to him, Behold, you know what Saul has done, how he has cut off those who have familiar spirits, and the wizards, out of the land: why then lay you a snare for my life, to cause me to die?

Choose Theme