Home Bibles Parallel 1 இராஜாக்கள் 2:29

1 இராஜாக்கள் 2:29

Parallel verse

தமிழ் பரிசுத்த வேதாகமம் · World English Bible

Change versions

தமிழ் பரிசுத்த வேதாகமம்

யோவாப் கர்த்தரின் கூடாரத்திற்கு ஓடிப்போனான் என்றும், இதோ, பலிபீடத்தண்டையில் நிற்கிறான் என்றும், ராஜாவாகிய சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டபோது, சாலொமோன் யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவை அனுப்பி, நீ போய் அவன்மேல் விழு என்றான்.

World English Bible

It was told king Solomon, Joab is fled to the Tent of Yahweh, and, behold, he is by the altar. Then Solomon sent Benaiah the son of Jehoiada, saying, Go, fall on him.

Choose Theme